முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற தென்பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்த வலம்புரிச்சங்கு விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு