Tuesday 23rd of April 2024 11:38:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
வலம்புரி சங்கு விற்க முற்பட்டவர்கள் முல்லைத்தீவில் கைது!

வலம்புரி சங்கு விற்க முற்பட்டவர்கள் முல்லைத்தீவில் கைது!


முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற தென்பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்த வலம்புரிச்சங்கு விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE