Friday 19th of April 2024 01:11:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
மடு பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொரோனா!

மடு பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொரோனா!


மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE