Saturday 20th of April 2024 08:57:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாவின் பிடிக்குள் இலங்கை: 26 நாட்களில் 141 பேரை பலியெடுத்தது!

கொரோனாவின் பிடிக்குள் இலங்கை: 26 நாட்களில் 141 பேரை பலியெடுத்தது!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் 141 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்று வரை 451 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவின் முதலாம், இரண்டாம் அலைகளின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். இதன்படி கொரோனாவால் இதுவரை மொத்தமாக 464 பேர் உயிரிழந்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE