Wednesday 24th of April 2024 09:07:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
சிவாஜிலிங்கத்திடம் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணை!

சிவாஜிலிங்கத்திடம் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணை!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் ஒட்டுசுட்டான் பொலிஸார் வல்வெட்டித்துறையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்குகொண்டமை தொடர்பிலேயே அவரிடம் விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரியவருகிறது.

வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் குறித்த விசாரணை இடம்பெற்றுவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE