முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் ஒட்டுசுட்டான் பொலிஸார் வல்வெட்டித்துறையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் பங்குகொண்டமை தொடர்பிலேயே அவரிடம் விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரியவருகிறது.
வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் குறித்த விசாரணை இடம்பெற்றுவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு