Wednesday 24th of April 2024 10:28:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
மேலும் நால்வர் சாவு; ஐநூறை நெருங்கியது கொரோனா பலியெடுப்பு!

மேலும் நால்வர் சாவு; ஐநூறை நெருங்கியது கொரோனா பலியெடுப்பு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐநூறை நெருங்கியுள்ளது.

மேலும் 4 பேரின் மரணம் உறுதியாகிய நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், கொழும்பு - 09 ஐச் சேர்ந்த பெண் ஒருவர், கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர், பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர் என நால்வர் இறுதியாக உயிரிழந்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE