Thursday 25th of April 2024 05:06:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
முதலில் சட்டப் பிரச்சினைக்குத் தீர்வு; அதன்பின்பே மாகாண சபைத் தேர்தல்! - ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

முதலில் சட்டப் பிரச்சினைக்குத் தீர்வு; அதன்பின்பே மாகாண சபைத் தேர்தல்! - ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!


"தேர்தல் முறைமை தொடர்பில் தற்போது நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்."

- இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE