Saturday 20th of April 2024 02:08:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
போரில் காணாமல்போனோர் தமிழீழ விடுதலைப்புலிகளே! - தமிழ் மக்கள் அல்லர் என்கிறது அரசு!

போரில் காணாமல்போனோர் தமிழீழ விடுதலைப்புலிகளே! - தமிழ் மக்கள் அல்லர் என்கிறது அரசு!


"வடக்கு, கிழக்கில் போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகளும், அவர்களின் நெருங்கிய சகாக்களுமே காணாமல்போயுள்ளனர். தமிழ் மக்கள் எவரும் காணாமல்போகவில்லை."

- இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைச் சமர்ப்பித்துள்ள நாடுகள் இவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE