யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் கோண்டாவில் மேற்கு, காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்றும் சிறுநீரக செயலிழப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்