யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் சந்திப் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு அமைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஏ - 09 நெடுஞ்சாலையில் அமையும் முதலாவது தானியங்கி சமிஞ்சை விளக்கு இதுவாகும்.
யாழ்ப்பாணத்தின் நகர் பகுதிகளில் தானியங்கி சமிஞ்சை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் யாழ்.மாவட்டம் உட்பட்ட வடக்கு மாகாணத்தில் ஏ - 09 நெடுஞ்சாலையில் இதுவரையில் தானியங்கி சமிக்ஞை விளக்குகள் இதுவரையில் அமைகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்