Saturday 20th of April 2024 05:49:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கு மாகாணத்தில் ஏ - 09 நெடுஞ்சாலையில்  முதலாவது தானியங்கி சமிக்ஞை விளக்கு அமைக்கப்படுகிறது!

வடக்கு மாகாணத்தில் ஏ - 09 நெடுஞ்சாலையில் முதலாவது தானியங்கி சமிக்ஞை விளக்கு அமைக்கப்படுகிறது!


யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் சந்திப் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு அமைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஏ - 09 நெடுஞ்சாலையில் அமையும் முதலாவது தானியங்கி சமிஞ்சை விளக்கு இதுவாகும்.

யாழ்ப்பாணத்தின் நகர் பகுதிகளில் தானியங்கி சமிஞ்சை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் யாழ்.மாவட்டம் உட்பட்ட வடக்கு மாகாணத்தில் ஏ - 09 நெடுஞ்சாலையில் இதுவரையில் தானியங்கி சமிக்ஞை விளக்குகள் இதுவரையில் அமைகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE