இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக் கழகங்கள் மீளவம் ஆரம்பிக்கும் திகதி அறிவிக்ப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள சகல பல்கலைக் கழகங்களும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீளவும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை மூலம் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.