யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா எழுவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் இன்று (ஏப்-20) வடமாகாணத்தில் 643 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இவ்வாறு 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டம் - 07
வவுனியா மாவட்டம் - 07
கிளிநொச்சி மாவட்டம் - 01
தொற்றாளர்கள் குறித்த மேலதி விபரம் விரைவில்....
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா