யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 244 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில்
கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
யாழ்.மாநகர எல்லைக்குள் நால்வர்,
யாழ். சிறைச்சாலையில் ஐவர்,
சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 03 பேர்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்