Friday 29th of March 2024 01:29:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழில் தொற்றுறுதியான 16 பேரின் விபரங்கள் வெளியாகின!

யாழில் தொற்றுறுதியான 16 பேரின் விபரங்கள் வெளியாகின!


யாழ். ஆய்வுகூடங்களில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 16 தொற்றாளர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளன.

யதழ். ஆய்வுகூடங்களில் இன்யை தினம் (ஏப்-22) 396 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ் குடாநாட்டை சேர்ந்த 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். சிறைச்சாலையில் - 05

யாழ்.மாநகர சுகாதார அதிகாரி பிரிவு - 04 (தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்)

சாவகச்சேரி வைத்திய அதிகாரி பிரிவு - 03 (கைதடியில் இயங்கும் அரச திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஒருவர் மற்றும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த இருவர்)

யாழ்.போதனா வைத்தியசாலை - 03 (தனிமைப்படுத்தல் விடுதியில் உள்ளவர்கள்)

கோப்பாய் வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர் (தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்)

இவ்வாறு 16 பேர் இன்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்ததாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE