இலஙகை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான உபுல் தரங்கவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா 3வது அலை தொற்று பரம்பல் அதிகரித்து வரம் நிலையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது பிரபலங்களும் தொற்றுக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை