2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பரீட்சை முடிவுகள் வெளியாகும் என்ற அறிவிப்பினை பரீட்சை ஆணையாளர் நாயகம் இன்று காலை வெளியிட்டிருந்தார்.
முடிவுகளின் அடிப்படையில், 2021 செப்டெம்ர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.