இன்று வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
புனித மிக்கேல் கல்லூரியின் மாணவனான குராஜா சஜீவ் என்ற மாணவனே மூன்று பாடங்களிலும் A தரச் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு