இன்று வெளியாகிய உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைப்பிரிவில் புனித சிசிலியா பாடசாலை மாணவி முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
புனித சிசிலியா பாடசாலை மாணவியான திவிஷா கிருபானந்தன் என்ற மாணவி கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் A தரச் சித்தி பெற்று அவர் சாதனை படைத்துள்ளார்
Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு