Friday 29th of March 2024 07:53:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொடிகாமம் மத்தி, வடக்கு கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்!

கொடிகாமம் மத்தி, வடக்கு கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்!


யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் மத்தி (J/326), கொடிகாமம் தெற்கு (J/327) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக சுகாதாரத் தரப்பினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுகிறது.

அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE