Thursday 28th of March 2024 01:26:02 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொவிட் கட்டுப்பாட்டு வாரத்தின் 2வது நாள் காரைநகரில் முன்னெடுப்பு!

கொவிட் கட்டுப்பாட்டு வாரத்தின் 2வது நாள் காரைநகரில் முன்னெடுப்பு!


காரைநகர் கொவிட் கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்Nபுhது, காரைநகரில் உள்ள அரச அலுவலங்கள், வங்கிகள், பேருந்து சாலை போன்றவற்றில் கொவிட் கட்டுப்பாடுகள், அவதானிக்கப்பட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அதிகரித்துவரும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் கொரோனா தடுப்பு வாரம் திங்கட் கிழமை தொடங்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE