ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
கோவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறும் நிலையில் சபையில் அமர்ந்து விவாதத்தை அவா் அவதானித்து வருகிறார்.