Friday 29th of March 2024 03:47:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனாவுக்கு பலி!

இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனாவுக்கு பலி!


இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை அரசின் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE