Saturday 20th of April 2024 09:06:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருகோணமலையில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழப்பு!

திருகோணமலையில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழப்பு!


கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அதிகளவான மரணங்கள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சம்பவித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 மரணங்களும், உப்புவெளி பகுதியில் ஆறு மரணங்களும், மூதூர் மற்றும் கந்தளாய் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இரண்டு மரணங்களும், கிண்ணியாவில் ஒரு மரணமும் சம்பவித்துள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE