முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று சிறிய ரக ரக் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதி வேகமாக வந்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மதிலுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தவருக்கு அதிஸ்டவசமாக பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்