சீனா இலங்கைக்கு நன்கொடையான வழங்கும் மேலம் 5 இலட்சம் சினோபார்ம கோவிட்19 தடுப்பூசிகள் மற்றும் 502,400 தடுப்பூசி போடும் சிரிஞ்சுகள் என்பன என்பன பொதி செய்யப்பட்டு தற்போது பீஜிங் சா்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவை தற்போது பீஜிங் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள புகைப்படங்களை இலங்கைக்கான சீனா தூதரகம் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தப் பொருட்களுடன் பீஜங்கிலிருந்து விமானம் இன்னும் சில மணி நேரத்தில் இலங்கை நோக்கிப் புறப்படவுள்ளது
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா