மழையுடனான வானிலை காரணமாக 05 மாவட்டங்களிலுள்ள 130,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 5,067 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத் திட்டங்களை விரைவாக முன்னெடுக்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸஅறிவிப்பு விடுத்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை