Tuesday 23rd of April 2024 06:15:28 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழில் மேலுமொரு கொரோனா பலி: கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு!

யாழில் மேலுமொரு கொரோனா பலி: கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஜெயராமச்சந்திரன் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கோப்பாய்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE