மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த 103 தொற்றாளர்கள் புதிதாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில்,
களுவாஞ்சிக்குடியில் 12 பேர்,
காத்தான்குடியில் 18 பேர்,
ஓட்டமாவடியில் ஒருவர்,
கோரளைப்பற்று மத்தியில் 27 பேர்,
செங்கலடியில் 03 பேர்,
ஏறாவூரில் 31 பேர்,
பட்டிப்பளையில் 02 பேர்,
ஆரையம்பதியில் 04 பேர்,
கிரானில் 03 பேர்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவர்,
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு