Tuesday 16th of April 2024 08:57:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
மாணவர்களுக்கு இணைய வசதியுடன் டப் கணினி வழங்க அரசாங்கம்  திட்டம்!

மாணவர்களுக்கு இணைய வசதியுடன் டப் கணினி வழங்க அரசாங்கம் திட்டம்!


பாடசாலை மாணவர்களுக்கு இணைய வசதி மற்றும் ரப் கணினி சாதனம் என்பவற்றை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் மாணவா்கள் இணைய வழியில் கல்வியைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் இதற்கான திட்டத்தை அரசு வகுத்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை சிரேஷ்ட அமைச்சர்கள் திங்கட்கிழமை வெளியிடுவார்கள் என அரசாங்க தகவல் திணைக்கம் தெரிவித்துள்ளது.

இணைய வழி கல்வியைப் பெற சிரமப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இணையம் மற்றும் டப்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச கடந்த வாரம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE