Wednesday 24th of April 2024 05:42:57 PM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டு. மாவட்டத்தில் இன்று 145 பேருக்கு தொற்றுறுதி!

மட்டு. மாவட்டத்தில் இன்று 145 பேருக்கு தொற்றுறுதி!


மட்டக்களப்பு மாவட்டத்தில் 145 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில்,

மட்டக்களப்பில் 08 பேர்,

களுவாஞ்சிக்குடியில் 18 பேர்,

காத்தான்குடியில் 46 பேர்,

ஓட்டமாவடியில் 09 பேர்,

கோரளைப்பற்று மத்தியில் 05 பேர்,

செங்கலடியில் 03 பேர்,

ஏறாவூரில் 28 பேர்,

வாகரையில் 04 பேர்,

பட்டிப்பளையில் 07 பேர்,

வவுணதீவில் 08 பேர்,


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE