Thursday 28th of March 2024 09:33:37 PM GMT

LANGUAGE - TAMIL
.
பிறந்த பச்சிளம் குழந்தையைக் கொன்று எரித்த கொடூரம்: 3 பிள்ளைகளின் தாய் கைது!

பிறந்த பச்சிளம் குழந்தையைக் கொன்று எரித்த கொடூரம்: 3 பிள்ளைகளின் தாய் கைது!


குழந்தை பிறந்ததும் அதனைக் கொன்று எரித்த 3 பிள்ளைகளின் தயொருவரை திருகோணமலை - கந்தளாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

35 வயதான பெண் நேற்று மாலை பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் அந்தக் குழந்தையைக் கொன்று அவர் எரித்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பெண்ணின் கணவர் நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் உள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE