Friday 19th of April 2024 07:07:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். குடாவில் மேலும் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவு: மொத்த உயிரிழப்பு 111 ஆக உயர்வு!

யாழ். குடாவில் மேலும் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவு: மொத்த உயிரிழப்பு 111 ஆக உயர்வு!


யாழ். குடா நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மேலும் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

யாழ். மாவட்ட கொவிட்-19 புள்ளிவிபர தரவுகளின் அடிப்படையில் கடந்த 3 நாட்களில் மேலும் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 8-14 வரையான நாட்களில் எந்தவொரு கொவிட்-19 மரணமும் யாழ். மாவட்டத்தில் பதிவாகியிருக்காத நிலையில் கடந்த 3 நாட்களில் இவ்வாறு மேலும் நான்கு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில்,

ஜூலை - 01 - 04 பேர்

ஜூலை - 02 - 02 பேர்

ஜூலை - 04 - ஒருவர்

ஜூலை - 05 - ஒருவர்

ஜூலை - 06 - 03 பேர்

ஜூலை - 07 - ஒருவர்

ஜூலை - 15 - ஒருவர்

ஜூலை - 16 - 02 பேர்

ஜூலை - 17 - ஒருவர்

என ஜூலை 01-17 வரையான நாட்களில் மேலும் 15 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் யாழ். மாவட்ட மொத்த உயிரிழப்பு 111 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,

மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 34 பேர்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 13 பேர்

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர்

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 05 பேர்

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - ஒருவர்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE