உலகளாவிய ரீதியில் பதிவாகியுள்ள கொரோனா பலி எண்ணிக்கை 41 இலட்சத்தை கடந்து அதிகரித்துள்ளது.
இன்று (ஜூலை-19) காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் உலகளாவிய ரீதியில் 6,877 பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உலகாளாவிய கொவிட்-19 தரவுத் தளத்தின் புள்ளிவிபர அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,
தற்போதுவரை உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட்-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கை 41 இலட்சத்தை கடந்து 4,108,240 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் - 624,746 பேர்
பிரேசிலில் - 542,262 பேர்
இந்தியாவில் - 414,141 பேர்
மெக்சிக்கோவில் - 236,331 பேர்
பெருவில் - 195,146 பேர்
ரைசியாவில் - 149,138 பேர்
பிரித்தானியாவில் - 128,708 பேர்
இத்தாலியில் - 127,867 பேர்
கொலம்பியாவில் - 116,307 பேர்
பிரான்ஸில் - 111,472 பேர்
அர்ஜென்டினாவில் - 101,549 பேர்
அதிகபட்சமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, பிரான்சு, இந்தியா, அமெரிக்கா, உலகம்