Tuesday 23rd of April 2024 12:55:58 PM GMT

LANGUAGE - TAMIL
-
இன்று இதுவரையில் 1,566 பேருக்கு தொற்று!

இன்று இதுவரையில் 1,566 பேருக்கு தொற்று!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 386 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,566 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 289,539ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 930 பேர் இன்று குணமடைந்துள்ளதுடன் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 263,758 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE