யாழ்ப்பாணம் நகர் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் காணப்படுகின்றமை தொடர்பில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமாக உள்ள வீதியோர விற்பனைகள் இடம்பெறும் பகுதியிலேயே குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த முதியவர் குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்