கொரோனா தொற்றால் மேலும் 1,128 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 290,705ஆக அதிகரித்துள்ளதுடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 997 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264,755 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை