Thursday 18th of April 2024 07:16:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்ப்பாணத்தில் பிறந்து 17 நாட்களேயான பச்சிளங்குழந்தைக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 17 நாட்களேயான பச்சிளங்குழந்தைக்கு கொரோனா!


யாழ்ப்பாணத்தில் பிறந்து 17 நாட்களேயான பச்சிளங்குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் குழந்தைக்கு இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது குறித்த குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE