ஜப்பானில் நடைபெற்றுவரும் சர்வதேச ஒலிம்பிக் கோட்டிகளில் இத்தாலியைச் சேர்ந்த லெமென்ட் மார்ஷல் ஜகொப் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் 9.8 விநாடிகளில் 100 மீற்றர் தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்று தன்னுடைய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக
யமேக்காவை சேர்ந்த உசைன் போல்ட். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 விநாடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: