Thursday 18th of April 2024 10:55:54 PM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவில் உயிரிழந்த 34 வயதுடைய நபருக்கு கொரோனா!

முல்லைத்தீவில் உயிரிழந்த 34 வயதுடைய நபருக்கு கொரோனா!


முல்லைத்தீவில் உயிரிழந்த 34 வயதுடைய நபருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த நல்லதுரை விஜயகாந் (வயது 34) என்பவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரின் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE