Thursday 28th of March 2024 10:28:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டக்களப்பில் பிரபல தமிழ் ஆசிரியர் கொரோனாவிற்கு பலி!

மட்டக்களப்பில் பிரபல தமிழ் ஆசிரியர் கொரோனாவிற்கு பலி!


வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல தமிழ் ஆசிரியரான ஆரியநந்தா என்பவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார்.

கடந்த 1969.03.14 வாழைச்சேனையில் பிறந்த இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிட்சை பெற்று வந்த நிலையில் 07.09.2021 நேற்று சிகிட்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இறுதியாக இவர் காக்தான்குடி நகரசபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE