யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த லக்சுமணன் நேசம்மா (வயது 88), தெல்லிப்பழையில் உயிரிழந்த K.அன்னமரி (வயது 88) ஆகியோருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்