Saturday 20th of April 2024 11:14:56 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் கொரோனாவால்  கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழப்பு!

யாழில் கொரோனாவால் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழப்பு!


கொரோனா தொற்றுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம்- நாவாந்துறையைச் சேர்ந்த 36 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த முதலாம் ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்.வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்ப்டார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கொரோனா சிகிச்சை விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE