புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் பாதுகாப்புபடையினரின் பணிப்பாளர் மேஜர் ஜெனரால் என் ரஞ்சன் லமாஹேவகே விசேடவழிபாடுகளில் கலந்துகொண்டார்.
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வழிபாட்டில் நேற்றையதினம்14.09.2021 இலங்கை சிவில் பாதுகாப்புபடையினரின் பணிப்பாளர் மேஜர் ஜெனரால் என் ரஞ்சன் லமாஹேவகே விசேடவழிபாடுகளில் கலந்துகொண்டார்.
நேற்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட அவர் இன்றைய தினம் இவ்வாறு வழிபாட்டில் ஈடுட்டார்.