இலங்கையில் கொரோனாத் தொற்றினால் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று நிகழ்ந்துள்ளன. என்றும் இதுவரையில் கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆயிரத்து 817 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை