நாட்டில் மதுபான சாலைவகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாடளாவிய ரீதியில் மதுப் பிரியர்கள் மதுபான சாலைகளுக்கு படையெடுத்துவருவதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளின் முன்பாகவும் மிக நீண்ட வரிசையில் திரண்டுள்ள மதுபான பிரியர்கள், சமூக இடைவெளி எதுவும் இல்லாமல் முண்டியடித்து நிற்பதை அவதானிக்க முடிவதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம்