Friday 19th of April 2024 02:11:34 PM GMT

LANGUAGE - TAMIL
-
மாந்தை மேற்கில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு; 8 சாரதிகள் கைது!

மாந்தை மேற்கில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு; 8 சாரதிகள் கைது!


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) சட்ட விரோதமான முறையிலும்,அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் மற்றும் 5 உழவு இயந்திரங்கள் இலுப்பை கடவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, 8 சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

-கைது செய்யப்பட்ட 8 சாரதிகளும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 22 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட மணல் மற்றும் வாகனங்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதோடு, அன்றைய தினம் குறித்த 8 சாரதிகளும் மன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE