Tuesday 23rd of April 2024 04:46:50 PM GMT

LANGUAGE - TAMIL
-
சுகாதாரப் பணியாளர்களை கௌரவிப்பதற்காக இன்று இரவு ஒளிர்கிறது தாமரைக் கோபுரம்!

சுகாதாரப் பணியாளர்களை கௌரவிப்பதற்காக இன்று இரவு ஒளிர்கிறது தாமரைக் கோபுரம்!


சுகாதார துறையை சேர்ந்த அனைவரையும் கௌரவிக்கும் முகமாகவும், உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும் கொழும்பு தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இவ்வாறு மின்விளக்குகள் ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE