Friday 19th of April 2024 08:38:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்தது!


இலங்கையில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான மேலும் 792 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 1,278 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,070 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 500,764 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE