Thursday 18th of April 2024 11:15:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
கோண்டாவிலில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா!

கோண்டாவிலில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா!


யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்,

கணபதிப்பிள்ளை பூபாலசிங்கம் (வயது 68) கோண்டாவில் மேற்கு, கோண்டாவில் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE