கச்சான் செய்கையில் நோய்த்தாக்கம் ஏற்பட்டமையால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக செய்கையில் கச்சான் செய்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இச்செய்கையில் ஏற்பட்ட நோய்த்தாக்கம் காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி