Saturday 20th of April 2024 12:11:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் முதியோர் காப்பகம் ஒன்றில் ஐம்பது பேருக்கு கொரோனா! மூவர் மரணம்!

வவுனியாவில் முதியோர் காப்பகம் ஒன்றில் ஐம்பது பேருக்கு கொரோனா! மூவர் மரணம்!


வவுனியாவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், அந்த காப்பகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூவர் மரணமடைந்துள்ளனர் என சுகாதாரப் பிரிவினர் தெரி வித்தனர்.

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தைச் சேர்ந்த இருவர் கடந்த சில நாள் களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் மரணமடைந்த நிலையில், நேற்றும் ஒரு வர் மரணமடைந்தார்.

அத்துடன், குறித்த காப்பகத்தில் இருப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE